tag:blogger.com,1999:blog-7622805475797621836.post33544433730769344..comments2023-04-07T04:38:20.130-07:00Comments on மல்லிகை: பயணத்தில்......Sriakilahttp://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7622805475797621836.post-51292262216255734572011-03-01T20:50:24.925-08:002011-03-01T20:50:24.925-08:00இது நிறைய பேரிடம் பார்த்து இருக்கேன்
ஆனால் பொதுவா ...இது நிறைய பேரிடம் பார்த்து இருக்கேன்<br />ஆனால் பொதுவா அக்கா ஆண்டி கூப்பிடுவது பெட்டருன்னு நினைக்கிறேன்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7622805475797621836.post-68631587977183234522010-10-30T11:31:19.653-07:002010-10-30T11:31:19.653-07:00பார்த்தேன்... படித்தேன்... நல்ல பகிர்வு தோழி.
வாழ்...பார்த்தேன்... படித்தேன்... நல்ல பகிர்வு தோழி.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7622805475797621836.post-29905941039933856102010-08-09T04:09:32.779-07:002010-08-09T04:09:32.779-07:00இன்றைய தலைமுறை யாரையும் மரியாதையுடன் அழைப்பதில்லை....இன்றைய தலைமுறை யாரையும் மரியாதையுடன் அழைப்பதில்லை.. <br /><br />இன்றைய காலகட்டத்திற்கு அவசியமான பதிவு...ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7622805475797621836.post-56774855494144596442010-08-08T23:01:49.547-07:002010-08-08T23:01:49.547-07:00நல்ல சிந்தனை அகிலா!
நீ பாட்டி என்றவுடன் அவர் முறை...நல்ல சிந்தனை அகிலா!<br /><br />நீ பாட்டி என்றவுடன் அவர் முறைத்த போது நீ எப்படி விழித்திருப்பாய்!<br />:))<br /><br />//உங்களை நான் எப்படிக் கூப்பிட வேண்டும்? என்று அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொண்டுதான் கூப்பிடுகிறேன். // வெரி குட் ஐடியா!Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7622805475797621836.post-29223885603430588512010-08-07T22:50:34.663-07:002010-08-07T22:50:34.663-07:00நல்ல அவசியமான பதிவு சகோதரி. இப்போதுள்ள இளைஞர்கள்/இ...நல்ல அவசியமான பதிவு சகோதரி. இப்போதுள்ள இளைஞர்கள்/இளைஞிகள் எப்படி இருக்கிறார்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. <br /><br />மரியாதையாக பேசுவது அனைவருக்கும் நல்லது. நம்மில் சிலர் குழந்தகளுடன் பேசும் போது மரியாதையில்லாமல் எங்கடா போனாய் என்று கேட்டால், கடைக்கு போனேண்டா என்று அந்த குழந்தை சொல்லும். சில பெற்றோர்கள் இதை நல்ல பழக்கம் என்று நினைத்து எல்லோரிடமும் சொல்லி மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இது ஆரோக்கியமானது இல்லை என்று அந்த பெற்றோர்களுக்கும் விளங்கும் போது அந்த குழந்தைகளுக்கு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் போய்விடும். அப்புறம் எல்லோரிடமும் என்னுடைய பையன் யாரிடமும் மரியாதையாய் பேசுவதில்லை என்று புலம்புவதை பார்க்கிறோம்.<br /><br />எது எப்படியோ நம் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் சிறு வயதிலேயே நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுப்போம்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.com