Monday 14 March, 2011

எதை கேட்கணும்?


"பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி..தெரியுமா? அதனால அவங்க என்ன சொன்னாலும் கேட்கணும்..சரியா?"


"ஓ.. அப்படியா? சரி, கேட்டுக்கறேன்..அதனால தான் சகுனி பேச்சை துரியோதனனும், கூனி பேச்சை கைகேயியும் கேட்டாங்களோ..."


"ம்ம்க்கும்..அவுகளுக்குன்னு ஒரு சுயபுத்தி இருந்திருக்கணும்.."




இப்ப நான் பெருமாளை கேட்கறதா? இல்லை சுயபுத்தியை கேட்கிறதா? 


#என்னடா கொடுமை இது? என்னோட மூளைக்கு வந்த சோதனை!

7 comments:

Pranavam Ravikumar said...

Absolutely a nice question! Lets see who is coming with an answer.

Nagasubramanian said...

சுய புத்தியையே கேளுங்க. ஏனா, அதை ஆட்டுவிப்பவனும் பெருமாளே!

'பரிவை' சே.குமார் said...

சுய புத்தியை கேளுங்க.

தமிழ் உதயம் said...

ரெம்ப தெளிவா கேட்டீங்க கேள்வி.

Anonymous said...

"பெரியவங்க"ன்னா "நல்அறிவில்" பெரியவங்க, வயதில் பெரியவங்களையோ, கேடு விளைவிப்பவர்களையும் சொல்லல, ஸோ அறிவுடையோர் சொன்னதை அறிவுரையாக எடுத்துக்கொண்டு, சுயபுத்தியில் முடிவெடுங்க! :)

சமுத்ரா said...

LoL good one..

Sriakila said...

வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!