என் வாழ்வின்
அத்தனைக் கஷ்டங்களும்
அத்தனைத் துயரங்களும்
அத்தனைக் கோபங்களும்
அத்தனை வலிகளும்
அத்தனை சலிப்புகளும்
உன் ஆறுதலான ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போய்விடுகிறதே!
அது உன் மனதில் இருந்து வராமல்
வெறும் வாய் வார்த்தையாக வந்தாலும் கூட
அதுவே என் ஒவ்வொரு நாளின் எனர்ஜிப் பக்கமாய் மாறும்
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்...
15 comments:
அட கவிதை..
பாவனையாக இருந்தாலும் கூட பரவாயில்லை. அருமையான கவிதை
கவிதை கலக்கல்....
அருமை...........
வாழ்த்துக்கள்
அது உன் மனதில் இருந்து வராமல்
வெறும் வாய் வார்த்தையாக வந்தாலும் கூட
Supper 6
உன் ஆறுதலான ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போய்விடுகிறதே!///
அது என்ன வார்த்தை சொல்லுங்க
akila..nalla iruku
nice one...
அருமையான கவிதை.
கலக்கிட்டீங்க.
m
parattugal
Thank You!
Jeyanth
Tamil Udhayam
Sangavi
Ulavu
Yaadhavan
Soundar
Mathi
Kousalya
Kumar
Anbarasan
Polurdhayanidhi
Nice!
பாருடா
கவிதை எல்லாம்
கலக்குறாங்க
வாழ்த்துக்கள்
சொல்ல வயது தடையாக இருப்பதால் ...
வாழ்த்துக்கள்
Thanks Mr.Jagannathan!
Thanks Siva!
Post a Comment