Monday 6 December, 2010

எனர்ஜி!

என் வாழ்வின் 

அத்தனைக் கஷ்டங்களும்
அத்தனைத் துயரங்களும்
அத்தனைக் கோபங்களும்
அத்தனை வலிகளும்
அத்தனை ச‌லிப்புகளும்


உன் ஆறுதலான ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போய்விடுகிறதே!


அது உன் மனதில் இருந்து வராமல் 
வெறும் வாய் வார்த்தையாக வந்தாலும் கூட‌


அதுவே என் ஒவ்வொரு நாளின் எனர்ஜிப் பக்கமாய் மாறும் 
எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல்...

15 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

அட கவிதை..

தமிழ் உதயம் said...

பாவனையாக இருந்தாலும் கூட பரவாயில்லை. அருமையான கவிதை

sathishsangkavi.blogspot.com said...

கவிதை கலக்கல்....

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை...........

வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

அது உன் மனதில் இருந்து வராமல்
வெறும் வாய் வார்த்தையாக வந்தாலும் கூட‌

Supper 6

சௌந்தர் said...

உன் ஆறுதலான ஒற்றை வார்த்தையில் அடங்கிப் போய்விடுகிறதே!///

அது என்ன வார்த்தை சொல்லுங்க

Mathi said...

akila..nalla iruku

Kousalya Raj said...

nice one...

'பரிவை' சே.குமார் said...

அருமையான கவிதை.

அன்பரசன் said...

கலக்கிட்டீங்க.

போளூர் தயாநிதி said...

m
parattugal

Sriakila said...

Thank You!

Jeyanth

Tamil Udhayam

Sangavi

Ulavu

Yaadhavan

Soundar

Mathi

Kousalya

Kumar

Anbarasan

Polurdhayanidhi

Jagannathan said...

Nice!

Unknown said...

பாருடா
கவிதை எல்லாம்
கலக்குறாங்க
வாழ்த்துக்கள்
சொல்ல வயது தடையாக இருப்பதால் ...

வாழ்த்துக்கள்

Sriakila said...

Thanks Mr.Jagannathan!

Thanks Siva!